சாலையில் தெருவிளக்கு வசதியில்லை

Update: 2022-10-03 10:39 GMT

மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் தெருமின் விளக்கு வசதிகள் இல்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவுநேரங்களில் வாகனஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் பொதுமக்கள் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்