பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2022-10-02 17:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேவசமுத்திரம் பஞ்சாயத்து முல்லைநகர் அக்ரஹாரம் பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்கு எரிவதில்லை. ஆனால் பகல் நேரங்களில் தெருவிளக்கு எரிகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவு நேரங்களில் மின்விளக்கை எரியச் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-திருப்பதி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்