மின்கம்பிகளில் விழும் தென்னைமட்டைகள்

Update: 2022-10-02 13:11 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், கூத்தங்குடி காளியம்மன் கோவில் அருகிலுள்ள வீதியில் தென்னைமரத்தினால் மின்கம்பிகளில் தென்னைமட்டைகள், பாலைகள் போன்றவைகள் விழுவதினால் மின்கம்பிகள் ஒன்றுடன் உரசி மின்பொறி ஏற்பட்டு பொதுமக்கள் மேல் விழுகிறது. இதனால் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. எனவே விபத்து ஏதேனும் ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்