மின்கம்பியில் முளைத்துள்ள செடி, கொடிகள்

Update: 2022-09-30 14:38 GMT

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மேரிஸ் நகர் பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தின் வழியாக செல்லும் ஒயர்களில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இதனால் அந்த எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


மேலும் செய்திகள்