திருக்கனூர் கடைவீதியில் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள உயர்கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. அதனை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
திருக்கனூர் கடைவீதியில் பெட்ரோல் பங்க் எதிரே உள்ள உயர்கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. அதனை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?