குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அங்கு கடற்கரை பகுதியில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மின்விளக்குகள் அமைக்காததால் அங்கு இரவு நேரத்தில் புனித நீராட செல்லும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பக்தர்கள் நலன் கருதி மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?