பகலிலும் எரியும் கோபுர விளக்கு

Update: 2022-07-14 16:54 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் 3 மாநிலங்கள் இணையும் குப்பம் ஜங்ஷனில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த மின் விளக்கு 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பகல்-இரவு நேரம் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. உயர்மின் கோபுர விளக்கு உரிய நேரத்தில் மட்டும் எரிய செய்யஎநடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்