பகலில் எரியும் மின்விளக்கு

Update: 2022-09-26 12:16 GMT
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள தெரு மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. மேலும் தெருவிளக்கை இரவில் மட்டும் ஒளிர செய்வதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும். எனவே தெருவிளக்கை இரவில் மட்டும் ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்