மதுரை மாநகராட்சி 8-வது வார்டு முழுவதும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் மின்விளக்கு பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சி 8-வது வார்டு முழுவதும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இந்த பகுதியில் மின்விளக்கு பொருத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.