மின்தடையால் மக்கள் அவதி

Update: 2022-09-23 17:31 GMT

தவளக்குப்பம் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த பகுதிகளில் கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் அமைத்து தடையின்றி மின்வினியோகம் செய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்