சாலையின் நடுவே ஆபத்தான மின்கம்பங்கள்

Update: 2022-09-23 14:03 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் பேரூராட்சி 8-வது வார்டில் குட்டையன் செட்டி தெரு பகுதியில் சாலையின் நடுவே மின்கம்பங்கள் ஊன்றப்பட்டுள்ளது . தற்போது சாலை அகலப்படுத்தியும் எந்த வாகனங்களும் செல்ல முடியாதபடி சாலையின் நடுவே மின்கம்பங்கள் உள்ளது . இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்