உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும்

Update: 2022-09-22 14:54 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இரவு நேரங்களில் வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடைவீதியில் காத்து கிடக்கின்றனர். இதனால் கடைவீதி பகுதியில் உயர் மின்கோபுர விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்