எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-09-22 10:02 GMT
பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான தெருமின் விளக்குகள் கடந்த சில வாரங்களாக சரிவர எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் எந்நேரமும் இருள்சூழ்ந்தே காணப்படுகிறது. இதனால் இருளை பயன்படுத்தி, மர்மநபர்கள் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இரவில் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே எரியாத தெருமின் விளக்குகளை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்