மின் இணைப்பு பிரச்சினை தீர்ப்பதில் தாமதம்

Update: 2022-07-13 17:13 GMT

கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டியில் வீடுகளுக்கான மின் இணைப்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை சரிசெய்ய ஊழியர்கள் தாமதம் செய்கின்றனர். இதனால் பல மணி நேரம் மின்சாரம் இன்றி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே மின் இணைப்பில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்