அரியலூர் பல்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.