பகலிலும் எரியும் மின்விளக்குகள்

Update: 2022-09-15 17:54 GMT

புதுச்சேரி- கடலூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரியாங்குப்பம் புறவழிச் சாலையின் நடுவில் உள்ள மின்விளக்குகள் பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. மின்சார சிக்கனம் குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலையில், மின்விளக்குகள் பகலில் ஒளிருவது வேதனையாக உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்