மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை

Update: 2022-09-14 13:41 GMT

திருச்சி காஜாமலை காலனி தமிழக வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் சுமார் 250 குடும்பங்கள் உள்ளன. இதில் கே.கே.நகர் செல்கின்ற பிரதான சாலையில் 100 வீடுகள் உள்ளது. இந்த சாலையில் உள்ள மின் விளக்குகளின் ஒளி சாலையில் தெரிவதில்லை. காரணம், சாலையின் ஓரம் இருக்கின்ற மரங்களின் கிளைகள் மறைத்து இருப்பதால் , இரவு நேரங்களில் இருட்டாக இருக்கின்றது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்