பச்சை மரமான மின் கம்பம்

Update: 2022-09-13 17:06 GMT

காரைக்கால் அடுத்த பிள்ளை திருவாசலில் தெருவிளக்கு மின் கம்பத்தில், செடி கொடிகள் வளர்ந்து மின்கம்பத்தை சூழ்ந்து பச்சை மரம்போல காணப்படுகிறது. பராமரிப்பு என்ற பெயரில் மாதம் ஒருமுறை மின் தடை ஏற்படுத்தும் மின் துறை அதிகாரிகளுக்கு செடி, கொடி சூழ்ந்த மின்கம்பம் ஏனோ கண்ணுக்கு தெரியவில்லை. அதை அகற்ற முன்வருவார்களா?

மேலும் செய்திகள்