தெருவிளக்கு அமைக்கப்படுமா ?

Update: 2022-09-13 16:17 GMT

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா துள்ளுக்குட்டிநாயக்கனூர் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி கிடையாது. இதனால் இரவு நேரங்களில் வாகனஓட்டிகள் தினமும் சிறு, சிறு விபத்தில் சிக்குகிறார்கள். பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்