தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2022-09-13 15:38 GMT

கோவை குருடம்பாளையம் ஊராட்சி 3-வது வார்டு ஸ்ரீமகாகணபதி கார்டன் பகுதியில் தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்