பகலில் எரியும் தெருவிளக்கு

Update: 2022-09-12 12:06 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கீழப்பொட்டல்பட்டி விலக்கில் இருந்து ஊருக்குள் வரும் சாலையின் அருகில் உள்ள தெருவிளக்கு பகலிலும் எரிந்து கொண்டிருக்கிறது. மேலும் தெருவிளக்கை இரவில் மட்டும் ஒளிர செய்வதன் மூலம் மின்சாரத்தை சேமிக்க முடியும். எனவே தெருவிளக்கை இரவில் மட்டும் ஒளிர செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்