தெருவிளக்குகள் ஒளிருமா?

Update: 2022-09-10 15:09 GMT

கோவைப்புதூர் பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் சில விளக்குகள் எரிவதில்லை. மேலும் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடப்பதால், இரவு நேரங்களில், பொதுமக்கள் வெளியே நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே இரவு நேரங்களில் தெருவிளக்குகள் தடையில்லாமல் எரிவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்