புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடிசெல்லும் சாலையில் உள்ள மின்சார இரும்பு கம்பம் சாய்ந்து மின்சார வயர்கள் மரத்தில் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் ஏதேனும் ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு இதனை சரி செய்ய மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.