பொதுமக்கள் சிரமம்

Update: 2022-09-08 12:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட ஏ.கே.எஸ். தோப்பு முல்லைநகர் முனைக்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த அழுத்ததில் மின்சாரமானது வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறாார்கள். எனவே அதிகாரிகள் இதனை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்