வீட்டை உரசியபடி செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-09-07 14:41 GMT

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பிகள் அங்குள்ள வீடுகளின் மேல் பகுதியை உரசியபடி செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அந்த மின்கம்பத்தை சரி செய்ய மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்