இருளில் மூழ்கும் பகுதி

Update: 2022-09-06 13:13 GMT

மதுரை மாவட்டம் அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள தெரு விளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இதன் வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். மேலும் முன்னே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் எரியாத தெருவிளக்குகளை அப்புறப்படுத்தி புதிதாக பொருத்த வேண்டும்.

மேலும் செய்திகள்