ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2022-09-04 11:31 GMT

ஒளிராத தெருவிளக்குகள்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா திருப்பூர் ரோடு அய்யாவு செட்டியார் வீதி நுழைவிடத்தில் மின்விளக்குகள் எரியவில்லை. கடந்த ஒரு வாரமாக காங்கயம் நகராட்சிக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். காங்கயம் நகராட்சி மின்சார வாரிய ஊழியர்கள் எரியாத மின்விளக்குகளை எரிய செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

வினோத்குமார்,காங்கயம்.

9789794845

மேலும் செய்திகள்