சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா வாணி ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தனேந்தல் கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அவதியடையும் நிலை உள்ளது. எனவே இக்கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் அமைத்து தடையற்ற மின்சாரம் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.