எரியாத தெருவிளக்கு

Update: 2022-09-03 11:33 GMT

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் வடக்கூர் மேலத்தெருவில் மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி தெரு விளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்