தெருவிளக்கு வேண்டும்

Update: 2022-09-02 15:51 GMT
திருச்சி மாவட்டம், சங்கிலியாண்டபுரம் நாகம்பை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருவிளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்து காணப்பவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்