சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா, கச்சாத்த நல்லூர் கிராமத்திற்கு மானாமதுரை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஊரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. இதனால் பொதுமக்களும், மாணவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.