சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம்

Update: 2022-08-30 13:24 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வெள்ளாற்று பாலம் அருகே சாலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் மின்கம்பம் அமைக்கப்பட்டிருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி மின்கம்பத்தில் மோதி காயமடைந்து வருகின்றனர். மேலும் பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் முன்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை சாலை ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்