தெருவிளக்கு தேவை

Update: 2022-07-10 11:39 GMT
  • whatsapp icon

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஸ் நிறுத்தத்திற்கு வடக்கு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு தெருவிளக்குகள் அமைக்கப்படாததால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

மேலும் செய்திகள்