எரியாத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2022-08-24 12:52 GMT
தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பஸ்நிறுத்தம் பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சில மின்விளக்குகள் எரியவில்லை. சில மின்விளக்குகளின் ஒளி குறைவாக உள்ளது. எனவே இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்