மின்கம்பம் வேண்டும்

Update: 2022-08-24 12:50 GMT
தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் வழியில் புதுக்கோட்டைக்கு முன்னதாக தட்டாபாறை விலக்கில் பஸ்நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து பஸ் ஏறிச்செல்கிறார்கள். இரவு நேரத்தில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு இருட்டாக உள்ளது. எனவே அந்த பஸ்நிறுத்தம் அருகில் மின்கம்பம் அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்