பகலில் ஒளிரும் தெருவிளக்குகள்

Update: 2022-08-23 12:26 GMT

பொள்ளாச்சி-கோட்டூர் மெயின் ரோட்டில் மிகப்பெரிய பாலம் உள்ளது. இந்த பாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல நேரங்களில் பகலிலும் மின் விளக்குகள் ஒளிருகின்றன. இதனால் மின்சாரம் விரயம் ஆகிறது. மேலும் அரசுக்கு வீண் செலவு ஏற்படுகிறது. இதனை தடுக்க மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்