Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
22 Oct 2023 10:02 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#41596

சாலை நடுவே மின்கம்பம்

சாலை நடுவே மின்கம்பம்மற்றவை

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு அணைக்காடு பகுதியில் நொய்யல் ஆற்றின் கரை அருகே மூன்று சாலைகள் இணையும் சாலையின் மையப்பகுதியில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இதனால் சாலையில் செல்லும் 4 சக்கர வாகனங்கள் இவ்வழியே செல்ல முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் புதிதாக இவ்வழியே பயணிப்பவர்கள் இதன்மீது மோதும் வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தை உடனடியாக வேறு பகுதியில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 9:55 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் வடக்கு
#41590

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

திருப்பூர் காளிபாளையம் ஊராட்சி ரோஜாநகர் பிரதான சாலை மழையின் போது சேறும்,சகதியுமாக மாறி வாகன ஓட்டிகள் கிழே விழுந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். வெயில் காலத்தில் புழுதி பறக்கிறது. எனவே தார்சாலை அமைத்து தர ரோஜாநகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.----------------------------

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 9:54 AM GMT
Mr.R.Maharaja | அவினாசி
#41589

ஒளிராத மின் விளக்குகள்

மற்றவை

பெருமாநல்லூர் ஊராட்சி மாகாளியம்மன் கோவில் எதிரில் மின்கம்பம் காட்சி பொருளாக உள்ளது. அந்த மின்கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மெர்க்குரி விளக்கு எரியாமல் உள்ளது. பெருமாநல்லூரில் முக்கிய பகுதியான போலீஸ் நிலையத்திலிருந்து இருந்து பஸ் நிலையம் வரை மின்விளக்கை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
22 Oct 2023 9:53 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#41588

குப்பை மேடு

குப்பை மேடுகுப்பை

தாராபுரம் தாலுகா கவுண்டச்சிபுதூர் ஊராட்சி பகுதியில் ஆங்காங்கே சாலையோரம் குப்பை கொட்டப்படுகிறது. இதனால் கவுண்டச்சிபுதூர் கிராமம் முழுவதும் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சாலையோரம் குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 9:57 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#40963

வெளியேறும் கழிவுநீர்

வெளியேறும் கழிவுநீர்கழிவுநீர்

பல்லடம் -மங்கலம் செல்லும் பிரதான சாலையில் கல்லம்பாளையத்தில் சில நாட்களுக்கு முன்பு கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியில் கழிவு நீர் நிரம்பி கொள்ளவைத் தாண்டி வழிந்து கொண்டு உள்ளது. இதனால் தொற்று பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அதை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 9:54 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#40962

வேகத்தடை அமைக்க வேண்டும்

வேகத்தடை அமைக்க வேண்டும்போக்குவரத்து

பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை சிறிது, சிறிதாக, உடைந்து போனது. தற்போது வேகத்தடை இல்லாததால், அதி வேகத்தில் இயக்கப்படும் பஸ்களால் விபத்துக்கள் ஏற்படுகிறது., கடந்த மாதத்தில் பல்லடம் பஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். எனவே பஸ் நிலையத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 9:53 AM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#40961

ஆக்கிரமிப்பால் குறுகிப்போன சாலைகள்

சாலை

திருப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. பிரதான சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள், ஆஸ்பெடாஸ் போட்டு ஆக்கிரமித்துள்ளனர். போதாத குறைக்கு கடை முன்பு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திக்கொள்கிறார்கள். இதனால் திருப்பூர்-தாராபுரம் சாலை செட்டிபாளையம் வளைவில் ஒரு வாகனம் செல்லவே இடர்பாடு ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிபுகளை பாரபட்சம் காட்டாமல் அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 9:51 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#40960

தென்மாவட்டங்களுக்கு இரவு நேரம் கூடுதல் பஸ் சேவை

போக்குவரத்து

திருப்பூர் கோவில் வழியில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராஜபாளையத்திற்கு இரவு 11.15 மணிக்கு பிறகு பஸ் இல்லை. தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் வேலை பார்ப்பதால் அவர்கள் வேலை முடிந்து சொந்த ஊர் செல்ல நேரடி பஸ் சேவை இல்லை. இதனால் சிரமப்படுகிறார்கள். எனவே நேரடி பஸ் சேவை இயக்கினால் தென்மாவட்ட மக்கள் பயன்அடைவார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 9:48 AM GMT
Mr.R.Maharaja | தாராபுரம்
#40959

நெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

நெருநாய்கள் தொல்லை அதிகரிப்புமற்றவை

நகரங்களிலும், கிராமங்களிலும் கொசுத்தொல்லைக்கு மக்கள் அவதிப்படும் நிலையில் சமீப காலமாக நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சப்படுகிறார்கள். தனியாக செல்லும் சிறுவர்களையோ, சிறுமிகளையோ நாய்கள் துரத்தி கடித்து குதறும் காட்சிகள் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. சந்திராபுரம் சங்கர் நகர் தெருக்களில் தெருநாய்கள் அதிகமாக திரிவதால் குழந்தைகள் நடமாடுவதற்கு பயமாக இருக்கிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Oct 2023 9:46 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#40958

வர்ணம் பூசப்படாத வேகத்தடையால் விபத்து

வர்ணம் பூசப்படாத வேகத்தடையால் விபத்துமற்றவை

திருப்பூர் 15 வேலம்பாளையம் 12 வது வார்டு மாநகராட்சி நடுநிலை பள்ளி முன்பு முன்பு வேகத்தடை உள்ளது. இந்த வேகத்தடைக்கு வண்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகளுக்கு வேகத்தடை இருப்பது அருகில் வந்த பிறகுதான் தெரிகிறது. இதனால் வாகனத்தை பிரேக் பிடிக்கும்போது சறுக்கி விபத்து ஏற்படுகிறது. எனவே வேகத்தடைக்கு வர்ணம் பூச வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 4:29 PM GMT
Mr.R.Maharaja | பல்லடம்
#40880

சாலையில் அபாயக்குழி

சாலையில் அபாயக்குழிசாலை

பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரோட்டில் குழி இருப்பது தெரியாமல் வாகனங்களை அதில் விட்டு நிலைதடுமாறி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. எனவே அபாய குழிகளை மூடவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Oct 2023 10:01 AM GMT
Mr.R.Maharaja | திருப்பூர் தெற்கு
#40766

வேகத்தடை அமைக்க வேண்டும்

வேகத்தடை அமைக்க வேண்டும்மற்றவை

திருப்பூர் சூசையாபுரம் காலனியில் வளைவில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. விபத்துக்கு காரணம் இங்கு ஒரு வேகத்தடை இல்லாததுதான். எனவே விரைவில் ஒரு வேகத்தடை மாநகராட்சி அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick