திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயன்படாமல் கிடக்கும் சோலார் மின்விளக்கு
பல்லடம்., பல்லடம்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
பல்லடம், மாணிக்காபுரம் ரோட்டில் சோலார் (சூரிய) மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சூரிய மின்விளக்கு காற்றினால் சாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த சூரிய மின் விளக்கு பயன்பாடு இன்றி வீதியில் விழுந்து கிடக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சூரிய மின்விளக்கை பராமரிப்பு செய்து மீண்டும் எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.