Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
17 Aug 2025 5:42 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#58616

மினி பஸ்கள் இயக்கப்படுமா?

போக்குவரத்து

ராசிபுரம் ரெயில் நிலையம் வழியாக சென்னை, பழனிக்கும், பெங்களூரு, நாகர்கோவில், பொள்ளாச்சி முதல் ராசிபுரம் வழியாக சென்னைக்கும் பல்வேறு ரெயில்கள் வந்து செல்கின்றன. ராசிபுரம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஆட்டோக்கள் மூலம் தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே ரெயில்கள் வரும் நேரத்திற்கு ஏற்றார் போல் மினி பஸ்களை ரெயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். எனவே ராசிபுரம் ரெயில் நிலையத்திற்கு மினி பஸ்களை இயக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:15 PM GMT
Mr.Mohan | வேப்பனஹள்ளி
#58599

அடிக்கடி விபத்துகள்

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து பேரிகை செல்லும் சாலையில் இருபுறமும் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் வளைவுகளில் வரும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக நாச்சிகுப்பம் கிராமத்தின் அருகே உள்ள குப்தா நதியின் மேம்பால சாலை வளைவுகளில் முட்புதர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சாலையின் இருப்புறமும் முட்புதர்களை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:14 PM GMT
Mr.Mohan | தளி
#58598

சாலையில் தேங்கும் மழைநீர்

தண்ணீர்

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா நாட்றம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏத்தகிணறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் சாலையில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. 30-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள், பெரியவர்கள் இந்த சாலையை தினமும் பயன்படுத்துகின்றனர். அந்த தேங்கிய தண்ணீர் வடிவதற்கு 20 முதல் 25 நாட்கள் ஆகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக இதே நிலைமை நீடிக்கின்றது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:12 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#58597

பஸ் வசதி வேண்டும்

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் ஒன்னகரை கிராமத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் பஸ் வசதி இல்லை. இதனால் பல ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் நடந்து சென்று வரும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒன்னகரை கிராம மக்களின் சிரமத்தை போக்க பஸ் வசதி அவசியம் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? -சந்தோஷ்குமார், ஒன்னகரை.

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:11 PM GMT
Mr.Mohan | ஊத்தங்கரை
#58596

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

மற்றவை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உத்தனப்பள்ளி பிரிவு சாலையில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உயர்கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த விளக்கு நீண்ட நாட்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிக அளவில் செல்ல கூடிய அந்த சாலையில் உயர் கோபுர மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -ஸ்ரீகாந்த், சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:08 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#58592

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

மற்றவை

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பீனியாற்றின் குறுக்கே தார் சாலையில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக மெணசி, பூத நத்தம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கும், வெங்கடசமுத்திரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும், பள்ளி, கல்லூரி பஸ்கள் செல்கின்றன. மேலும் ஏராளமான வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தரைப்பாலம் ஓரம் தடுப்புச்சுவர் இல்லாததால் இரவில் வருபவர்கள் பலர் ஆற்றில்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:07 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58590

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

கடத்தூர் அடுத்த ரேகட அள்ளி ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பெருமாள் கோவில் வழியாக முல்லை நகர் செல்லும் தார்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இந்த தார்சாலை நாளடைவில் சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாகவும், மேடு, பள்ளமாகவும், கரடு முரடாகவும் காட்சி அளிக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் இந்த சாலை பயன்படுத்துவதில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:05 PM GMT
Mr.Mohan | அரூர்
#58588

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ஏரியூரில் வியாழக்கிழமை தோறும் பழமையான வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. அந்த வார சந்தை நடைபெறும் இடத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் அமைத்துவிட்டு, புதியதாக அரசு ஆஸ்பத்திரி அருகே வாரச்சந்தைக்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் கடைக்காரர்கள் கடையை நடத்தாமல், அந்த பகுதியில் உள்ள சாலை ஓரத்திலேயே இரு புறங்களிலும் 50-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்துகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:04 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58586

சேதமடைந்த தார்சாலை

சாலை

நல்லம்பள்ளி அடுத்த பங்குநத்தம் ஊராட்சிக்குட்பட்ட ராஜாகொல்லஅள்ளி முதல் எச்சனஅள்ளி வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது. இந்த சாலை வழியாக நாள்தோறும் டவுன் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், தர்மபுரி முதல் இண்டூர் பங்குநத்தம் வழியாக, ஏறுபள்ளி, எச்சனஅள்ளி, பென்னாகரம் வரை சென்று வருகின்றன. மேலும் அவ்வழியாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ. மாணவிகள் மற்றும் கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் குண்டும், குழியுமாக மாறியிருப்பதால்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
17 Aug 2025 5:02 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#58584

சுகாதார சீர்கேடு

குப்பை

தர்மபுரி நகரை ஒட்டி உள்ள பிடமனேரி ஏரியில் தற்போது மழைநீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரியின் வடக்கு பகுதி கரையையொட்டி உள்ள தார்சாலை ஓரத்தில் குப்பைகள், கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன. இதனால் உருவாகும் புகை இந்த சாலை வழியாக சென்று வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த பகுதியில் குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுக்கவும், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை மேம்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முருகன், தர்மபுரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 6:16 PM GMT
Mr.Mohan | ஏற்காடு
#58430

நோய் பரவும் அபாயம்

குப்பை

ஏற்காடு டவுன் பஞ்சாயத்தில் உள்ள குப்பை தொட்டிகள் சேதமடைந்தும் குப்பைகளை எடுக்கப்படாமல் நிரம்பி வழிந்தும் காணப்படுகிறது. குப்பைகள் சிதறி‌ கிடப்பதால் மாடுகள், நாய்கள் போன்றவை‌ பிளாஸ்டிக் கழிவுகளை தின்பதால் கால்நடைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த குப்பை தொட்டிகளை மாற்றவும், தினந்தோறும் குப்பைகளை எடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். -குமார்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Aug 2025 6:16 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#58429

பஸ்கள் நிற்பதில்லை

போக்குவரத்து

சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி குதிரைகுத்தி பள்ளம், பூசாரிப்பட்டி, பண்ணப்பட்டி பிரிவு, தளவாய்பட்டி ஆகிய பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இங்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி, மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தினமும் வந்து சேலம், தர்மபுரி நகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வரை வந்து செல்லும் சில தனியார் மற்றும் அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்வதில்லை....

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick