கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையில் தேங்கும் மழைநீர்
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஓசூரில், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் அருகே மிகவும் பழமையான பண்டாஞ்சநேயர் கோவில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் ஓட்டல்கள், வணிக வளாகங்கள், இரு சக்கர வாகன ஷோரூம்கள், கடைகள் தனியார் வங்கிகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கோவிலின் எதிரே சர்வீஸ் சாலையில் மழைக்காலங்களில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயேந்திரன், ஓசூர்.