தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வாகன ஓட்டிகள் அவதி
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பென்னாகரம்-நாகமரை சாலையில் ஏரியூரில் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் குட்டை போல தேங்குகிறது. பாலம் இருக்கும் பகுதி பள்ளமாக இருப்பதால் தண்ணீர் தேங்குகிறது. இதனால் சாலையை கடக்கும்போது நான்கு சக்கர வாகனங்களால் நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது சேற்று நீரை, வாரி இறைக்கிறது. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே பாலத்தில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா?
-மந்திரி, மலையனூர்.