கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்சாரம் தாக்கும் அபாயம்
ஊத்தங்கரை, ஊத்தங்கரை
தெரிவித்தவர்: Mr.Mohan
ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு தாண்டியப்பனூர் கிராமத்தில் மின் கம்பத்தில் செடி, மரம், கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் கிராமத்தில் உள்ள மக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள் இந்த மின் கம்பம் செல்லும் பகுதி அருகிலேயே விளையாடுவதால் மின்சாரம் தாக்கும் அபாயமும் உள்ளது. தற்போது பருவமழை தொடங்கி விட்டது. எனவே போர்க்கால அடிப்படையில் மின் கம்பத்திலும், மின்சார ஒயர்களிலும் படர்ந்து காணப்படும் செடி, கொடி, மரங்களை அகற்றப்படுமா?
-பொதுமக்கள், தாண்டியப்பனூர்.