Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
28 Sep 2025 3:44 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#59619

ஆபத்தான மின்பெட்டி

மின்சாரம்

சேலம் அண்ணா பூங்கா எதிரே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. புதிய பஸ்நிலையம், ஜங்ஷன், ஓமலூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் செல்கின்றன. பஸ்சுக்காக பொதுமக்கள், பயணிகள் இந்த நிழற்கூடத்தில் வந்து அமர்கிறார்கள். இந்த பயணிகள் நிழற்கூடத்தின் அருகே மின்பெட்டி திறந்த நிலையில் ஒயர்கள் கீழே தொங்கி கொண்டு உள்ளன. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வரும்போது, திறந்த நிலையில் உள்ள மின்பெட்டியை குழந்தைகள் தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு தொங்கி உள்ள ஒயர்களையும்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:40 PM GMT
Mr.Mohan | குமாரபாளையம்
#59618

நோய் பரவும் அபாயம்

கழிவுநீர்

பள்ளிபாளையம் அருகே வெப்படை சக்தி நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள். அங்கன்வாடியை ஒட்டி செல்லும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரததால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக அங்கு வரும் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே சாக்கடை கால்வாயை தூர் வார நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:39 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#59617

தெரு நாய் தொல்லை

ட்ரெண்டிங்

நாமக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் வெளியே வரும்போது அவர்களை கடிக்க துரத்துகின்றன. அவ்வாறு அவர்கள் தப்பி செல்லும்போது தவறி கீழே விழுந்து காயமடைகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்பவர்களை தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கடிக்க வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். -ராமசாமி,...

மேலும்
ஆதரவு: 3
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:38 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#59616

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

நாமக்கல் மாவட்டம் உஞ்சனை கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி பாதியிலே நிறுத்தப்பட்டது. இதனால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். -உதயசங்கர், உஞ்சனை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:37 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#59615

விபத்து அபாயம்

சாலை

கொல்லிமலை அடிவாரம் 3-வது கொண்டை ஊசி வளைவில் கற்கள் பெயர்ந்த நிலையில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அவ்வழியே இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றன. மேலும் இரவு நேரத்தில் சாலை சேதடைந்திருப்பது தெரியாமல் அதில் சிக்கி கிழே விழுந்து காயமடைகின்றன. எனவே பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும். -நாராயணன், கொல்லிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:35 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59613

பயன்படாத நிழற்கூடம்

மற்றவை

தர்மபுரி மாவட்டம் மோளையானூர் ஊராட்சி பூனையானூர் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் உள்ளது. தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இந்த கிராமத்தில் இருந்து மக்கள் சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் நிழற்கூடத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை இருந்தது. மழை, வெயில் காலங்களில் நிழற்கூடத்தை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த நிழற்கூடம் மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் பாழடைந்து உள்ளது. எனவே நிழற்கூடத்தை அகற்றி புதிய நிழற்கூடம் அமைக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:35 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#59612

சுகாதார சீர்கேடு

கழிவுநீர்

மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லு ஊராட்சிக்கு உட்பட்ட மையப் பகுதியில் குடிநீர் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியை சுற்றி கழிவுநீர் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பற்றி பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:34 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#59611

தெருநாய்கள் தொல்லை

ட்ரெண்டிங்

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி 15 வார்டுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பில் பருத்தி, வினோபாஜிதெரு, ஆர்.எம்.நகர் ரோடு, பாரஸ்ட் ரோடு, தர்மபுரி மெயின் ரோடு, ரெயில் நிலையம் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருக்களில் கூட்டமாக சுற்றும் தெருநாய்களால், அப்பகுதி மக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். தெருக்களில் வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்துவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே...

மேலும்
ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:33 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#59610

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

பொம்மிடி ஊராட்சி நான்கு ரோடு முதல் வடசந்தையூர் தார்சாலையில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் இந்த சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர் மீண்டும் குழாய்க்குள் சென்று விடுகிறது. இதனால் ஒகேனக்கல் குடிநீரில் கழிவுகள் கலக்கும் சூழ்நிலை உருவாகிறது. இது மட்டுமல்லாமல் தண்ணீர் சாலையில் தேங்கி நிற்கும்போது சாலை சேதம் அடைந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளஞ்செழியன்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:33 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#59609

வீணாகும் குடிநீர்

தண்ணீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த புலிக்கரை அஞ்சல் அல்லியூர் மற்றும் சங்கம்பட்டிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேலு, பாலக்கோடு.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:31 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#59608

சாலை சீரமைக்கப்படுமா?

சாலை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் பிரிவு சாலையில் மேம்பாலம் அருகில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றன. குறிப்பாக பல கனரக வாகனங்கள் குழியில் சிக்கி நீண்ட நேரம் கழித்தே அங்கிருந்து செல்லும் நிலை உள்ளது. எனவே சூளகிரி-உத்தனப்பள்ளி சாலையில் மேம்பாலம் அருகில் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும். -பிரபு, சூளகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2025 3:30 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#59607

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

கிருஷ்ணகிரியில 5 ரோடு ரவுண்டானா காந்தி சாலையில் சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அந்த சாலையில் ஒரு புறமாக மட்டுமே வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக அந்த சாலையிலும், 5 ரோடு ரவுண்டானா அருகிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. எனவே 5 ரோடு முதல் காந்தி சாலை வரையில் நடந்து வரும் சாக்கடை கால்வாய்கள் கட்டும் பணிகளை விரைவுபடுத்தி சாலையின் இருபுறமும் வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வராஜ், கிருஷ்ணகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick