நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நோய் பரவும் அபாயம்
குமாரபாளையம், குமாரபாளையம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பள்ளிபாளையம் அருகே வெப்படை சக்தி நகரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடியில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகிறார்கள். அங்கன்வாடியை ஒட்டி செல்லும் கழிவுநீர் கால்வாய் தூர்வாரததால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக அங்கு வரும் குழந்தைகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து பெற்றோர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே சாக்கடை கால்வாயை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், பள்ளிபாளையம்.