நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெரு நாய் தொல்லை
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Mohan
நாமக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் வெளியே வரும்போது அவர்களை கடிக்க துரத்துகின்றன. அவ்வாறு அவர்கள் தப்பி செல்லும்போது தவறி கீழே விழுந்து காயமடைகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்பவர்களை தெருவில் சுற்றித்திரியும் நாய்கள் கடிக்க வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
-ராமசாமி, நாமக்கல்.