Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Feb 2025 4:47 PM GMT
Mr.Mohan | ஓசூர்
#54063

புதர் மண்டிய பூங்கா

பூங்கா

ஓசூர் மஞ்சுசிரி நகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. தற்போது இந்த பூங்கா பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பூங்காவுக்கு வரும் குழந்தைகளும், பொதுமக்களும் அச்சம் அடைகின்றனர். அழகு செடிகள் பட்டுப் போயும், காய்ந்தும் காணப்படுகின்றன. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் புதர் மண்டி கிடக்கும் பூங்காவை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கலாமே! -மணியன், ஓசூர்.

மேலும்
ஆதரவு: 5
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 4:45 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#54061

பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றப்படுமா?

போக்குவரத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பஸ்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சாலையில் செல்லக்கூடிய பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே மாவட்டத்தில் பஸ்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்களை அகற்றிட போக்குவரத்து கழக...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Feb 2025 4:43 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#54059

பழுதடைந்துள்ள மின்விளக்குகள்

மின்சாரம்

பர்கூர் தாலுகா மல்லப்பாடி, சின்ன மல்லப்பாடி கூட்ரோட்டில் உயர்மின் கோபுர விளக்கு உள்ளது. இந்த உயர்மின் கோபுர விளக்கில் 2 விளக்குகள் மட்டுமே கடந்த ஒரு ஆண்டாக பயன்பாட்டில் உள்ளது. மீதம் உள்ள 2 விளக்குகள் எரிவதில்லை. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் வெளிச்சம் குறைவாக உள்ளது. இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வெளிச்சமின்மை காரணமாக மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 5:02 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#53918

எரியாத தெரு விளக்குகள்

மின்சாரம்

ஓமலூர் வட்டம் தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தே.கொல்லப்பட்டி அருந்ததியர் காலனியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 3 மாதங்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் விஷபூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இரவு நேரங்களில் முதியவர்கள், பள்ளி குழந்தைகள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர். எனவே எரியாத தெரு விளக்குகளை சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இளங்கோவன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 5:01 PM GMT
Mr.Mohan | சேலம்-மேற்கு
#53917

குண்டும், குழியுமான சாலை

சாலை

சேலத்தாம்பட்டி மெயின்ரோடு மீன்வாயன் தெரு முதல் தளவாய்பட்டி கலர்காடு வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிபக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த பகுதியில் சேதமடைந்துள்ள சாலையை விரைந்து சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்களா? -கோவிந்தன், சேலம்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 4:35 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#53901

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிப்பதும், நாய்களுக்கு பயந்து வேகமாக சென்றும் விபத்தில் சிக்குகின்றனர். இதனால் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் சென்று வரும் அவலநிலை உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சாமிநாதன், நாமக்கல்.

மேலும்
ஆசிரியர் குறிப்பு


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 4:33 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#53900

சாலைக்கு வர்ணம் பூசப்படுமா?

சாலை

வெண்ணந்தூர் அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்த பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது. இதனால் சாலையின் எதிரெதிர் திசையில் இருந்து வரும் வாகனஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு சாலையின் இரு பகுதிகளிலும் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும். -செல்வம், வெள்ளை பிள்ளையார் கோவில்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 4:31 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#53898

குப்பை தொட்டிகள் வேண்டும்

குப்பை

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவில் பின்புறம் சிற்றருவி ஓடுகிறது. இந்த அருவி நீர் அங்கிருந்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று விழுகிறது. இந்த சிற்றருவியை பார்ப்பதற்காகவும், அதில் குளிப்பதற்காகவும் வருவோர் இந்தப்பகுதியை குப்பை மேடாக மாற்றி வருகின்றனர். மேலும் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களையும், குப்பைகளையும் செல்லும் வழியில் உள்ள படிகட்டுகள், மலைப்பகுதியில் ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். எனவே சுற்றுலா தலமான இந்த பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், குப்பைகள் போடாத வகையில் பராமரிக்கவும்...

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 4:28 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#53897

குண்டும், குழியுமான சாலை

சாலை

மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட ராயக்கோட்டை சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த சாலையில் 4 வங்கிகள், ஒரு அரசு பள்ளி உள்ளது. நீண்ட நாட்களாக இந்த சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாஸ்கர், மாரண்டஅள்ளி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 4:27 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#53896

சுகாதார சீர்கேடு

குப்பை

பாலக்கோட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக் கூடிய காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யவும், காய்கறி பழங்களை பதப்படுத்தவும் அரசு சார்பில் 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டில் உள்ளது. வேளாண் விற்பனை கூட பகுதியில் பிளாஸ்டிக் கவர்கள், அழுகிய பழங்கள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பல மாதங்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 4:26 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#53895

விபத்து அபாயம்

சாலை

மொரப்பூர் சிந்தல்பாடி கிராமத்தின் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மொரப்பூரிலிருந்து ஆவலம்பட்டி, அப்பியம்பட்டி வழியாக சிந்தல்பாடிக்கு செல்லும்போது ரெயில்வே மேம்பாலம் வருகிறது. இந்த பாலத்தின் இணைப்பு பகுதியில் இருபுறமும் 2 அடி அகலத்திற்கு சாலை அமைக்கப்படாமல் மணல் தரை உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வருவோருக்கு மணல் தரை இருப்பது தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேம்பாலத்தின் இரு பக்கவாட்டிலும் சுமார் 20 அடி பள்ளம் உள்ளது. எனவே ரெயில்வே மேம்பால சாலையின் இருபுறமும் சாலையை...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Feb 2025 4:23 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#53894

கழிவுநீர் கால்வாய் அவசியம்

கழிவுநீர்

பர்கூர் அடுத்த காரகுப்பம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் வசதிகள் ஏற்படுத்தவில்லை. இதனால் அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடம் அருகில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் சில குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கியுள்ள கழிவுநீரில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அவசியம்...

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick