கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் பல பஸ்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் சாலையில் செல்லக்கூடிய பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சில இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே மாவட்டத்தில் பஸ்களில் அதிக ஒலி எழுப்ப கூடிய ஏர்ஹாரன்களை அகற்றிட போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுப்பிரமணி, கிருஷ்ணகிரி.