கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதர் மண்டிய பூங்கா
ஓசூர், ஓசூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
ஓசூர் மஞ்சுசிரி நகரில் மாநகராட்சி பூங்கா உள்ளது. தற்போது இந்த பூங்கா பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் பூங்காவுக்கு வரும் குழந்தைகளும், பொதுமக்களும் அச்சம் அடைகின்றனர். அழகு செடிகள் பட்டுப் போயும், காய்ந்தும் காணப்படுகின்றன. மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் புதர் மண்டி கிடக்கும் பூங்காவை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கலாமே!
-மணியன், ஓசூர்.