கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கழிவுநீர் கால்வாய் அவசியம்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
பர்கூர் அடுத்த காரகுப்பம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல முறையான கால்வாய் வசதிகள் ஏற்படுத்தவில்லை. இதனால் அண்ணா மறுமலர்ச்சி நூலக கட்டிடம் அருகில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் சில குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கியுள்ள கழிவுநீரில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக இப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-மணி, கிருஷ்ணகிரி.