Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
6 April 2025 4:56 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#55162

கூடுதல் மின்விளக்குகள்

மின்சாரம்

ஓமலூரில் இருந்து தர்மபுரி செல்லும் வழியில் தீவட்டிப்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இதன் அருகே உள்ள மேம்பாலத்தில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகுகிறார்கள். வெளிச்சம் இல்லாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிறுசிறு விபத்துக்கு உள்ளாகுகின்றனர். எனவே மேம்பாலத்தில் கூடுதலாக மின்விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -முத்து, ஓமலூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:56 PM GMT
Mr.Mohan | ஓமலூர்
#55161

பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்

மற்றவை

சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றன. இங்குள்ள சுகாதார வளாகம் உரிய பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் முகம் சுழித்தவாறு செல்கின்றனர். இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சுகாதார வளாகத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -சசிகுமார், தாரமங்கலம்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:52 PM GMT
Mr.Mohan | இராசிபுரம்
#55160

போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து

ராசிபுரம் நகரத்தில் சாலைகள் குறுகிய அளவில் இருந்து வருவதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ராசிபுரம் கடைவீதி, கச்சேரி தெரு, பூக்கடை வீதி போன்ற இடங்களில் வர்த்தக நிறுவனங்களுக்கு வருவோர் போக்குவரத்துக்கு இடையூறாக வணிக நிறுவனங்களின் முன்பு தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:51 PM GMT
Mr.Mohan | சேந்தமங்கலம்
#55159

குப்பை தொட்டி அமைக்கலாமே!

குப்பை

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குப்பைகளை அங்கே வீசி விட்டு செல்கின்றன. இதனால் தேங்கும் குப்பைகளை கோவில் அருகேயே தீ வைத்து எரிக்கும் சூழல் உருவாகிறது. இதன் காரணமாக கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். மேலும் காற்று, நிலம் மாசுபடுகிறது. எனவே பக்தர்கள் குப்பைகளை போடாத வகையில் கோவில் வளாகத்தின் வெளியே குப்பை தொட்டி, விழிப்புணர்வு பலகை அமைத்து தர வேண்டும். -சண்முகம், கொல்லிமலை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:50 PM GMT
Mr.Mohan | திருச்செங்கோடு
#55158

தெருநாய்கள் தொல்லை

மற்றவை

திருச்செங்கோடு சூரியம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களை கடிக்க கூட்டமாக சேர்ந்து கடிக்க துரத்துகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். குறிப்பாக கடந்த வாரத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்டவர்களை தெருநாய்கள் கடித்துள்ளன. எனவே தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:49 PM GMT
Mr.Mohan | நாமக்கல்
#55157

குண்டும், குழியுமான சாலை

சாலை

நாமக்கல் - திருச்சி சாலையில் பொன்விழா நகர் அமைந்துள்ளது. இந்த நகருக்கு செல்ல திருச்சி மெயின்ரோட்டில் இருந்து வளைவு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவில் இருந்து சுமார் ஒரு கி.மீட்டர் தூரத்திற்கு சாலை பழுதாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவ, மாணவிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பழுதான சாலையை சீரமைக்க வேண்டும். -விஜயன், நாமக்கல்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:43 PM GMT
Mr.Mohan | பர்கூர்
#55156

தாழ்வான மின்கம்பிகள்

மின்சாரம்

பர்கூர் தாலுகா அஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட கொல்ரூர், நாயக்கனூர் மற்றும் மேல்கோட்டாய் ஆகிய கிராமங்களுக்கு உள்பட்ட விவசாய நிலங்களில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் வயல்களுக்கு செல்ல அச்சம் அடைகின்றனர். இதனால் மின் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாமதம் இன்றி மினகம்பிகளை உயர்த்தி அமைத்து தர மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -அருண், பர்கூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:43 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#55155

பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?

கழிவுநீர்

கிருஷ்ணகிரியில் 5 ரோட்டில் இருந்து சென்னை செல்லும் சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் சாக்கடை கால்வாய்கள் தூர்வாருவதற்காக சாலை அடைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக பர்கூர், மத்தூர் உள்பட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சுற்றி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் சென்னை சாலையில் பல வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்க முடியாமல் மூடியே வைத்திருக்கும்...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:39 PM GMT
Mr.Mohan | கிருஷ்ணகிரி
#55154

சுகாதார சீர்கேடு

மற்றவை

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு ஆண்களுக்கான சிறுநீர் கழிக்கும் இடங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பல ஆண் பயணிகள் திறந்த வெளியில் சிறுநீர் கழித்து செல்வதால் பஸ் நிலையத்தில் ஓசூர், பெங்களூரு பஸ்கள் நிற்கும் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.-பிரதாப்,...

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:38 PM GMT
Mr.Mohan | தருமபுரி
#55153

விதிகளை மீறும் வாகனங்கள்

போக்குவரத்து

ஏரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சரக்கு வாகனங்களில் அதிகமானோர் பயணம் செய்கின்றனர். இதனால் கடந்த காலங்களில் ஆங்காங்கே தொடர் விபத்துகள் ஏற்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். எனவே விதிமுறைகளை மீறி ஆட்களை ஏற்றும் டிரைவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சுரேஷ், ஏரியூர்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:37 PM GMT
Mr.Mohan | பாலக்கோடு
#55152

காட்சி பொருளான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

தண்ணீர்

பாலக்கோடு தாலுகாவிற்குட்பட்ட புலிகரை கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சுத்திகரிப்பு நிலையம் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. கோடை காலம் என்பதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் அதிகாரிகள் உடனடியாக சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். -செந்தில், புலிக்கரை.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 April 2025 4:36 PM GMT
Mr.Mohan | பாப்பிரெட்டிப்பட்டி
#55151

ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

மற்றவை

பாப்பாரப்பட்டியில் நகரை ஒட்டி சின்ன ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மழைநீர் தேங்கும் பரப்பில் பெரும் பகுதியை ஆகாயத்தாமரை ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே மழை நீரை சேகரிக்கும் வகையில் இந்த ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். கணேசன், பாப்பாரப்பட்டி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick